Weep
|
அழுதல்
|
Loudly
|
சத்தமாக
|
fondly
|
அன்போடு
|
shoulder
|
தோள்பட்டை
|
consoled
|
ஆறுதல்படுத்துதல்
|
sob
|
சத்தமாக
அழுதல்
|
reason
|
காரணம்
|
tears
|
கண்ணீர்
|
elder sister
|
மூத்த
சகோதரி (அக்கா)
|
broke
|
உடை
|
piggy bank
|
பன்றி
உருவில் உள்ள ண்டியல்
|
permission
|
அனமதி
|
little by
little
|
சிறிது
சிறிதாக
|
supriseed
|
ஆச்சரியப்படுத்துதல்
|
habit
|
பழக்கம்
|
modestly
|
சுமாராக
|
congratulated
|
வாழ்த்துக்கள்
|
excellent
|
அருமையான
|
narrate
|
விளக்கி
கூறுதல்
|
crowd
|
கும்பல்
|
gathered
|
கூடுதல்
(ஒன்றாக சேருதல்)
|
passangers
|
பயணிகள்
|
unconscious
|
சுயநினைவிழந்து
|
searched for
|
தேடு
|
victims
|
காயம்பட்டவர்கள்
|
several times
|
நிறைய
முறை
|
proud
|
பெருமை
|
precious
|
விலைமதிப்பில்லாத
|
wise decision
|
நல்ல
முடிவு
|
beloved
|
அன்புக்குரிய
|
dwell
|
வசிப்பிடம்
|
emergency
|
அவசரம்
|
Friday, October 28, 2011
V English -A Golden Hour- New Words
Saturday, October 1, 2011
அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!
மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கவிதை , ஆனந்த விகடன் இதழிலிருந்து.................................
மாட்டுக் கொட்டகை ஒரு வருடம்
கோயில் திண்ணை மறு வருடம்
கோணிப் பையே குடையாக
செருப்பே இல்லா நடைப் பயணம்
என்றே வளர்ந்தது என் கல்வி
முழுதாய் கற்றது கோவையில் தான்
எல்லாம் அரசுப் பள்ளியில்தான்
இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
எப்படி என்று பலர் கேட்டார்
தாய்மொழிக் கல்வியின் பலனென்று
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்
அந்ததோ இன்று எனதூரில்
ஆங்கோர் தாயும் மடிந்தாளே
அவளது மகனை பள்ளியிலே
ஆங்கிலக் கல்வியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகிச் செத்தாளாம்
சேதியைக் கேட்டு நான் நொந்தேன்.
ஏழ்மை என்பது பணத்தாலா?
அறியா மனத்தின் நிலையாலா?
அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்
இதை அனைவரும் உணரும் வகையாக
வீடுகள் தோறும் சேர்த்திடுவோம்
இனியொரு தாய் வேகும் முன்னே
அறியா நிலையைத் தீயிட்டழிப்போம்!
மாட்டுக் கொட்டகை ஒரு வருடம்
கோயில் திண்ணை மறு வருடம்
கோணிப் பையே குடையாக
செருப்பே இல்லா நடைப் பயணம்
என்றே வளர்ந்தது என் கல்வி
முழுதாய் கற்றது கோவையில் தான்
எல்லாம் அரசுப் பள்ளியில்தான்
இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
எப்படி என்று பலர் கேட்டார்
தாய்மொழிக் கல்வியின் பலனென்று
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்
அந்ததோ இன்று எனதூரில்
ஆங்கோர் தாயும் மடிந்தாளே
அவளது மகனை பள்ளியிலே
ஆங்கிலக் கல்வியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகிச் செத்தாளாம்
சேதியைக் கேட்டு நான் நொந்தேன்.
ஏழ்மை என்பது பணத்தாலா?
அறியா மனத்தின் நிலையாலா?
அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்
இதை அனைவரும் உணரும் வகையாக
வீடுகள் தோறும் சேர்த்திடுவோம்
இனியொரு தாய் வேகும் முன்னே
அறியா நிலையைத் தீயிட்டழிப்போம்!
பள்ளி - உள்ளூர் மக்கட்தொகை (School Census) மென்பொருள்
தேவைப்படுவோர் பின்னூட்டத்தில் தங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரிவிக்கவும்
Subscribe to:
Posts (Atom)